கவிதைகள் மற்றும்...கவிதைகள் மட்டும்!!!

Tuesday, February 12, 2013

நீ....நான்....காதல்.....மழை..!!!

›
2 comments:
Friday, February 1, 2013

எனது கவிதை நூல் வெளியீட்டு விழா.....

›
எனது வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.... எனது முதல் கவிதை தொகுப்பான நீ... நான் ... காதல் ... மழை.. விஜயா பதிப்பகத்தின் மூலமாக வெளி...
Saturday, March 20, 2010

முதல் கவிதை!!!

›
ஓடைப்பக்கத்து கள்ளிச்செடியில் உன் பெயரையும் என் பெயரையும் அன்று முள்ளை வைத்து எழுதியதுதான்... என்   முதல் கவிதை!!!
67 comments:

நிலவு....!!!

›
அமாவாசை எல்லாம் ஒன்றுமில்லை.... நான் சொன்ன முத்தக்கவிதை கேட்டு வெட்கத்தில் முகம் மூடியிருக்கிறது நிலவு....!!!
23 comments:

நீ....நான்.....பக்கம்.....பக்கம்!!!

›
என் பிராத்தனைகளால் கடவுளின் கவனத்தை ஈர்க்கமுடியுமென்றால் உன் அருகாமையை உறுதிப்படுத்த மட்டும் கேட்டுக்கொள்வேன்.....! மற்றவை ...
11 comments:

நாகரீக கோமாளி...!!!

›
இது கனவுலகம்..... அதி நவீன தொழில்நுட்பங்களின் வேலைப்பாடுகளில் கட்டுப்பாடுகளுக்கு விலை பேசி தினம் ஒரு தோற்றமென மாற்றப்படுகிறது வாழ...
10 comments:

கவிதையாதலின் வழியில்..........!!!

›
எழுத்துக்கள் வார்த்தைகளாகி வார்த்தைகள் வாக்கியங்களாகி வாக்கியங்கள் கவிதையாகும் வழியில் முடிவுறாமல் தடுமாறுகிறதென் முயற்சி..... முய...
6 comments:

அரிதாரம்.....!!!

›
அன்றாட வாழ்க்கையின் அத்தியாயங்களுக்கு அழகூட்ட முயன்று அரிதாரம் பூசிப்பூசி வெறுத்துவிட்ட வறண்ட உதடுகளுக்கு தவணை முறையில் செயற...
6 comments:

நீ.....நான்....காதல் ...... முத்தம்!!!

›
நித்தம்... நித்தம்..... நீ எத்தனை முத்தங்கள் தந்தாலும் புதிய நாளில்  நான் ஏழையாகவே வந்து நிற்கிறேன் !!!!!
8 comments:

நீ....நான்....காதல்.....முத்தம்!!!

›
உன் கண்ணீர் துளிகள் கூட  கன்னத்தை முத்தமிட்டு தான் விடை பெறுகின்றன....... உனைப்பிரிய மனமில்லாத எனக்கு மட்டும் என்ன விதி விலக்கா...
›
Home
View web version

About Me

My photo
கவிதன்
View my complete profile
Powered by Blogger.