கவிதைகள் மற்றும்...கவிதைகள் மட்டும்!!!
Saturday, March 20, 2010
நீ....நான்....காதல்.....முத்தம்!!!
உன்
கண்ணீர் துளிகள் கூட
கன்னத்தை முத்தமிட்டு தான்
விடை பெறுகின்றன.......
உனைப்பிரிய மனமில்லாத
எனக்கு மட்டும் என்ன
விதி விலக்கா?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment