Saturday, March 20, 2010

நீ....நான்....காதல்.....பூ!!!


நான்

வாங்கித் தந்த

பூவை

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

வைத்து விட சொல்கிறாய்......!



உன் கூந்தலுக்குள்

மாட்டிக் கொள்கிறது

பூவும்

அதனோடு சேர்ந்து

என் மனசும்!!!!!

6 comments:

  1. //ஆறுமுகம் முருகேசன் said...

    :) //

    நன்றி ஆறுமுகம்!!!

    ReplyDelete
  2. // Priya said...

    சூப்பர்ப்! //


    நன்றி ப்ரியா!!!

    ReplyDelete
  3. கூந்தலில் சூடினால்
    குதுகலிப்பாள்
    காதில் சூடினால்
    கண்டு கொள்ளமால் போவாள்

    நான் குறிப்பிட்டது
    தங்கள் இணைபில்லுள்ள
    நிழற்படத்தை

    ReplyDelete
  4. //வேல்முருகன் அருணாசலம் said...
    கூந்தலில் சூடினால்
    குதுகலிப்பாள்
    காதில் சூடினால்
    கண்டு கொள்ளமால் போவாள்

    நான் குறிப்பிட்டது
    தங்கள் இணைபில்லுள்ள
    நிழற்படத்தை ...//

    எங்கே சூடினாலும் அவளுக்கு அழகுதானே... நன்றி சார்.

    ReplyDelete