Saturday, March 20, 2010
நீ....நான்.....பக்கம்.....பக்கம்!!!
என்
பிராத்தனைகளால்
கடவுளின்
கவனத்தை ஈர்க்கமுடியுமென்றால்
உன் அருகாமையை
உறுதிப்படுத்த மட்டும்
கேட்டுக்கொள்வேன்.....!
மற்றவை
நாம்
பேசித்தீர்மானித்துக்கொள்ளலாம்.....!!!
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
ம் ...நன்று
//cindrellamanv said...
ம் ...நன்று//
நன்றி நண்பா வெற்றி!!!
அடடா..!
//Elango said...
அடடா..!//
வேறென்ன வேண்டும்...!
oh so only limited wishes and grants u want from the almighty eh?
//shammi's blog said...
oh so only limited wishes and grants u want from the almighty eh?//
hmm... sss! Thank U!!!
இயல்பான கவிதை... அருமை...
கொக்க மக்கா.. :)
//ஆதிரா said...
இயல்பான கவிதை... அருமை...//
நன்றிகள் ஆதிரா!!!
*
//ஆறுமுகம் முருகேசன் said...
கொக்க மக்கா.. :)//
நன்றி ஆறுமுகம்!
கவிதை கலக்கல்.
ஏன் புதிய பதிவுகள் போடவில்லை..
//அன்புடன் மலிக்கா said...
கவிதை கலக்கல்.
ஏன் புதிய பதிவுகள் போடவில்லை...//
நன்றி மலிக்கா!!! விரைவில்.....
Post a Comment