Thursday, March 4, 2010

நீ ..... நான் ..... காதல் .... தேவதை....!




வாடி நேரமாச்சு என்று

உன் தோழியர்

உனை

அழைத்துச்செல்லும் வரை

எனை

வேறு உலகத்திற்கு

இழுத்துச்செல்லும்

நீ தேவதை இல்லாமல்

வேறென்னவாக

இருக்க முடியும்?

4 comments:

Aathira mullai said...

காதல் தேவதை கவிதை வாசகர்களையும் வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.. அருமை..வாழ்த்துக்கள்

கார்த்திகேயன் said...

தேவதை கவிதை
அழைத்துச் செல்லும்....
காதல்.
அருமை.. அருமை..கவிதை உலகத்திற்கு வாழ்த்துக்கள்.

கவிதன் said...

// ஆதிரா said...
காதல் தேவதை கவிதை வாசகர்களையும் வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.. அருமை..வாழ்த்துக்கள் //

நானும் நம்புகிறேன்.......
மிக்க நன்றிகள் ஆதிரா!!!

கவிதன் said...

//தேவதை கவிதை
அழைத்துச் செல்லும்....
காதல்.
அருமை.. அருமை..கவிதை உலகத்திற்கு வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிகள் கார்த்திகேயன்....!!!