Saturday, March 13, 2010

தவம்..........!!!


தவத்தை மெச்சினேன்

 பக்தா.............!

என்று

எதிரில் வந்தார் கடவுள்!!!

அவளுக்கான

தவம்

இது என்று சொல்லி

திருப்பி

அனுப்பி விட்டேன்...!!!

2 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

கவிதன் said...

//தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ//

தெரியவில்லையே.....!!!

நன்றி தஞ்சை ஸ்ரீ வாசன்!!!