Saturday, March 6, 2010

நீ... நான் ..... காதல் ...... கவிதை.... !



வார இதழ்களில்

வரவில்லைஎன்றால் என்ன?

உனதோர இதழ்களில்

பிரசுரமாகி

விடுகின்றனவே.........

வேறென்ன

வேண்டும்

என் கவிதைகளுக்கு....

No comments: