Sunday, March 7, 2010

இதயம் .......!



'இதயம்'

படம் வரைந்து

பாகம்

குறிக்கச்சொன்னார்கள்....

கேள்விக்குறிகள்

இரண்டை

எதிரெதிரே இணைத்து

அதற்குள்

உன்

பெயரெழுதி வைத்து

வந்து விட்டேன்.....

2 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நீயும் அவளும்(கேள்விகுறியாய்) இணைந்ததால் தானோ இதயம் பிறந்தது?...

கவிதன் said...

//தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...
நீயும் அவளும்(கேள்விகுறியாய்) இணைந்ததால் தானோ இதயம் பிறந்தது?...//


அப்படித்தான் தோன்றுகிறது ....

நன்றி வாசன்!