Saturday, March 20, 2010

நிலவு....!!!

அமாவாசை எல்லாம்

ஒன்றுமில்லை....

நான் சொன்ன

முத்தக்கவிதை கேட்டு

வெட்கத்தில்

முகம் மூடியிருக்கிறது

நிலவு....!!!

23 comments:

பாலச்சந்தர் said...

nice again:)

கவிதன் said...

// பாலச்சந்தர் said...
nice again:)//

Thank U again பாலச்சந்தர்!

ரசிகன்! said...

ரொமாண்டிசம் :)

கவிதன் said...

//ரசிகன்! said...
ரொமாண்டிசம் :)//

மிக்க நன்றி ரசிகன்!!!

shammi's blog said...

purely romantic....

கவிதன் said...

//shammi's blog said...
purely romantic....//

Thank U!!!

அன்புடன் மலிக்கா said...

கவிதன் கவிதயில் கலக்குறீங்க.. சூப்பர்.

சொல் சரிபார்ப்பு[வேர்ட் வெரிபிகேஷன்] அதை எடுதுவிட்டீங்கன்னா நிறை வாசகர்கள் வருவார்கள்.

நேரம்கிடைக்கும்போது பார்வையிடவும்.
http://fmalikka.blogspot.com/2010/04/9.html

http://niroodai.blogspot.com

கவிதன் said...

கவிதன் கவிதயில்
கலக்குறீங்க.. சூப்பர்.//

மிக்க நன்றி மலிக்கா...!

சொல் சரிபார்ப்பு[வேர்ட் வெரிபிகேஷன்] அதை எடுதுவிட்டீங்கன்னா நிறை வாசகர்கள் வருவார்கள்.

அவசியம் சரிசெய்து விடுகிறேன்.... தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி...!

Unknown said...

super. super.. super..

கவிதன் said...

//ஆறுமுகம் முருகேசன் said...
super. super.. super...//

Thank U!!!

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா சூப்பர் கலக்குறீங்க

கவிதன் said...

// thenammailakshmanan said...
ஹாஹாஹா சூப்பர் கலக்குறீங்க//


நன்றி தேனம்மை!!!

தமிழ் said...

அருமை

கவிதன் said...

// திகழ் said...

அருமை //

வாங்க திகழ்..... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.

Anonymous said...

WOWWWWWWWWWWWWWWWWWWWWWWW வேறென்ன சொல்ல....

கவிதன் said...

//தமிழரசி said...

WOWWWWWWWWWWWWWWWWWWWWWWW வேறென்ன சொல்ல.... //


வேறென்ன வேண்டும்!!! ரொம்ப நன்றி தமிழரசி!!!

Unknown said...

ஆஹா.. அருமை கவிதன் தொடருங்கள்.

கவிதன் said...

// பாலன் said...

ஆஹா.. அருமை கவிதன் தொடருங்கள். //


மிக்க நன்றிகள் பாலன்.... !

இனியன் பாலாஜி said...

கவிதன் கவிதை அதிலும் நிலவு
புவிக்கோர் புத்தம் புதிதாய் புலவன்‍ செவிக்கோர்
உணவோ இல்லை மனதிற் கென‌வே
மனதை இழந்தேனே நான்

வாழ்த்துக்கள்
இனியன் பாலாஜி

கவிதன் said...

//கவிதன் கவிதை அதிலும் நிலவு
புவிக்கோர் புத்தம் புதிதாய் புலவன்‍ செவிக்கோர்
உணவோ இல்லை மனதிற் கென‌வே
மனதை இழந்தேனே நான்

வாழ்த்துக்கள்
இனியன் பாலாஜி //

நேரம் ஒதுக்கி கவிதை படித்து பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றிகள் இனியன் பாலாஜி அவர்களே.....

S கணேஷ் said...

nandraaga irukkirathu... nilavirkku oru pudhu kavithai

கவிதன் said...

மிக்க நன்றிகள் கணேஷ்......

இனியன் பாலாஜி said...

அருமை கவிதன்