Saturday, March 20, 2010

நீ....நான்....காதல்.....முத்தம்!!!

உன்

கண்ணீர் துளிகள் கூட 

கன்னத்தை முத்தமிட்டு தான்

விடை பெறுகின்றன.......


உனைப்பிரிய மனமில்லாத

எனக்கு மட்டும் என்ன

விதி விலக்கா?

No comments: