Saturday, March 13, 2010

மொட்டு...................!


பட்டுப்போன

செடிகள் கூட

உன்

பட்டுப்போன்ற கைகளால்

தொட்டு போனதும்

மெல்ல துளிர்த்து

மொட்டு விடத் துவங்குகின்றன...........!!!

2 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமையான கவி வரிகள்

கவிதன் said...

வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் தமிழ்த்தோட்டம் .....!!