Saturday, March 6, 2010

நீ... நான் ..... காதல் ...... மழை.... !


மழை வருமென்று

இவர்கள்

வானத்தைப்

பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்...

நானோ

உன்

வாசலை

பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

2 comments:

மார்கண்டேயன் said...

கவிதன் ஒரே நேரத்தில் ஐம்பது கவிதைகளால் ஆண்டுகள் பலவற்றிற்கு கவிபாடியுள்ளீர்கள், கவிதைகளனைத்தும் அருமை, இருப்பினும் இன்னும் உங்களால் ஈடுபாட்டுடன் எழுதமுடியும் என்று நம்புகிறேன், வாழ்த்துகள் . . . , உங்களின் கவிப்பயணம் களிப்புடனே தொடர்வீர்,

கவிதன் said...

நெஞ்சார்ந்த நன்றிகள் மார்கண்டேயன். கவிதைப்பயணத்தை இணைந்தே தொடருவோம்... உங்களைபோன்ற நண்பர்களின் ஊக்குவிப்பில் இன்னும் நிறைய எழுத முடியுமென்று நம்பிக்கை துளிர்க்கிறது....