Saturday, March 20, 2010

நீ....நான்....காதல்.....முத்தம்..!!!

புரிதலின்

நிலை தாண்டி

உணர்தலில்

 நிலை கொள்ளும்

மொழியைக் கடந்த

ஒரு

உன்னத

பரிமாற்றம்…

முத்தம்..!!!

No comments: