Saturday, March 6, 2010

நீ... நான் ..... காதல் ...... நிலா.... !


நிலவுக்கென்றுதான்

இரவை

ஒதுக்கி

வைத்திருக்கிறார்களே....

பிறகு ஏன்

பகலில் வேறு

வந்து

பாடாய் படுத்துகிறாய்...

No comments: