Saturday, March 6, 2010

நீ... நான் ..... காதல் ...... பூ.... !



நீ

தோட்டத்தில்

பூப்பறிக்கும் போது

பூக்களெல்லாம்

ஆச்சர்யமாக

பார்க்கின்றன

யாரிந்த பூவுக்கு மட்டும்

தாவணி

கட்டி விட்டதென்று....

No comments: