Saturday, March 20, 2010

நீ....நான்....காதல்.....நிலா..!!!


நடு நிசியில்

 பார்த்து ரசிக்க

யாருமற்று

கடந்து செல்கிறது

நிலா...!!!




உனைப் பற்றிய

 கனவுகளோடு

அயர்ந்து உறங்கும்

 என்னையும் சேர்த்து …….!!!

2 comments:

வைகறை நிலா said...

கவிதை இனிமை...

எப்படி இத்தனை அழகாக கவிதை எழுதுகிறீர்கள்.?

கவிப்பிரியர்களுக்கு இனிய தளம் இது..

கவிதன் said...

// வைகறை நிலா said...
கவிதை இனிமை...

எப்படி இத்தனை அழகாக கவிதை எழுதுகிறீர்கள்.?

கவிப்பிரியர்களுக்கு இனிய தளம் இது //

உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.... தங்களின் அன்புக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள் வைகறை நிலா!!!