Saturday, March 20, 2010

நீ... நான் ..... காதல் ...... மழை.... !!!


மழைக்கும்...

எனக்கும்...

எவ்வித

சம்பந்தமும்

இல்லை என்கிறாய்.....




ஏனோ...

நீ...

என்ன சொன்னாலும்

நான்

நனைந்து கொண்டே தான் இருக்கிறேன்.........!!!

No comments: