Saturday, March 13, 2010

காதல்....!


காதல் தேசத்து

போக்குவரத்து நெரிசலில்

சிக்கிப்பரிதவிக்கிறேன்

உன்னில் இருந்து

காதலுக்கான

பச்சை விளக்கின்

எரிதலை
 
எதிர்பார்த்தபடி.............!!!

2 comments:

காஞ்சி முரளி said...

கவிதன்...

வணக்கம்...

தங்கள் "கவிதைகள்.... மற்றும் கவிதைகள் மட்டும்!!!"

இது முதலா.. இல்லை ஏற்கெனெவே வந்திருப்பதாக நினைவு..

தங்கள் கவிதைகள்... சிலவற்றை மட்டுமே பார்த்தேன்.. படித்தேன்.. ரசித்தேன்...

பொறுமையாய் ஒவ்வொரு கவிதையாய் படித்து பின்னூட்டமிடுகிறேன்..

படித்த கவிதைகள் அனைத்தும் "குறள்" போன்ற சிறிய கவிதைகள் என்றாலும்.. சிறந்த கவிதைகள்... வாழ்த்துக்கள்...

இக் 'காதல்' எனும் கவிதையில் காதலியின் இசைவுக்கு காத்திருத்தலை மிக.. மிக.. அழகாய்... it's realy superb...!

நட்புடன்...
காஞ்சி முரளி...

கவிதன் said...

//
காஞ்சி முரளி said...
கவிதன்...

வணக்கம்...

தங்கள் "கவிதைகள்.... மற்றும் கவிதைகள் மட்டும்!!!"

இது முதலா.. இல்லை ஏற்கெனெவே வந்திருப்பதாக நினைவு..

தங்கள் கவிதைகள்... சிலவற்றை மட்டுமே பார்த்தேன்.. படித்தேன்.. ரசித்தேன்...

பொறுமையாய் ஒவ்வொரு கவிதையாய் படித்து பின்னூட்டமிடுகிறேன்..

படித்த கவிதைகள் அனைத்தும் "குறள்" போன்ற சிறிய கவிதைகள் என்றாலும்.. சிறந்த கவிதைகள்... வாழ்த்துக்கள்...

இக் 'காதல்' எனும் கவிதையில் காதலியின் இசைவுக்கு காத்திருத்தலை மிக.. மிக.. அழகாய்... it's realy superb...!

நட்புடன்...
காஞ்சி முரளி...//

அன்பு நண்பர் முரளி..... உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு மிகவும் உற்சாகமளிக்கின்றன....

உங்கள் அன்புக்கும் ஊக்குவிப்புக்கும் என்றென்றும் நன்றிகள்.......