Saturday, March 20, 2010

நீ....நான்.....பக்கம்.....பக்கம்!!!


என்

பிராத்தனைகளால்

கடவுளின்

கவனத்தை ஈர்க்கமுடியுமென்றால்

உன் அருகாமையை

உறுதிப்படுத்த மட்டும்

கேட்டுக்கொள்வேன்.....!


மற்றவை

நாம்

பேசித்தீர்மானித்துக்கொள்ளலாம்.....!!!

11 comments:

cindrellamanv said...

ம் ...நன்று

கவிதன் said...

//cindrellamanv said...
ம் ...நன்று//
நன்றி நண்பா வெற்றி!!!

Unknown said...

அடடா..!

கவிதன் said...

//Elango said...
அடடா..!//
வேறென்ன வேண்டும்...!

shammi's blog said...

oh so only limited wishes and grants u want from the almighty eh?

கவிதன் said...

//shammi's blog said...
oh so only limited wishes and grants u want from the almighty eh?//

hmm... sss! Thank U!!!

Aathira mullai said...

இயல்பான கவிதை... அருமை...

Unknown said...

கொக்க மக்கா.. :)

கவிதன் said...

//ஆதிரா said...


இயல்பான கவிதை... அருமை...//
நன்றிகள் ஆதிரா!!!

*
//ஆறுமுகம் முருகேசன் said...

கொக்க மக்கா.. :)//


நன்றி ஆறுமுகம்!

அன்புடன் மலிக்கா said...

கவிதை கலக்கல்.
ஏன் புதிய பதிவுகள் போடவில்லை..

கவிதன் said...

//அன்புடன் மலிக்கா said...
கவிதை கலக்கல்.
ஏன் புதிய பதிவுகள் போடவில்லை...//


நன்றி மலிக்கா!!! விரைவில்.....